Tuesday, December 6, 2016

உன்னை பிரிந்த நாட்கள்

உன்னை பிரிந்த நாட்கள்
==========================

பசி இல்லை
உண்டேன் !!
காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !!
கவிஞன் இல்லை
எழுதினேன் !!
உயிர் இல்லை
வாழ்ந்தேன் !!

அன்பே உன்னை பிரிந்த இரு நாட்கள் ...

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...