சிரிக்காதே பெண்ணே
குழந்தை முன் கூட
குழந்தைக்கும் காதல் பிறக்கும்
உன் சிரிப்பை கண்டால்
பிஞ்சு குழந்தையின் மனத்தில்
நஞ்சை ஊட்டாதே
குழந்தைக்கு காதலா :O :O
அப்போ என் நிலைமை :( :(
ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...
No comments:
Post a Comment