Thursday, January 5, 2017

UK Client Visit on October-2 2012

வெள்ளையனை வெளியேற்றினான் காந்தி

அவன் பிறந்த இந்த பொன்னாளில்
என் மென்பொருள் நிறுவனத்தில்
விடுப்பு துறந்து
வெள்ளையனை வரவேற்று
கரவொலி எழுப்பி
மாலையிட்டு (மனதில் மண்டியிட்டு)
அவன் புகழ் பாடி
அவன் நாட்டுக்கு உழைக்கும்
பாவியாகி போனேனோ

காந்தி பிறந்த இந்நாட்டில் நான் பிறந்தேன்
என்றெண்ணுகையில்
மனம் வெட்கி, தலை குனியும், பாவப்பட்ட இந்தியன் !!

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...