வெள்ளையனை வெளியேற்றினான் காந்தி
அவன் பிறந்த இந்த பொன்னாளில்
என் மென்பொருள் நிறுவனத்தில்
விடுப்பு துறந்து
வெள்ளையனை வரவேற்று
கரவொலி எழுப்பி
மாலையிட்டு (மனதில் மண்டியிட்டு)
அவன் புகழ் பாடி
அவன் நாட்டுக்கு உழைக்கும்
பாவியாகி போனேனோ
காந்தி பிறந்த இந்நாட்டில் நான் பிறந்தேன்
என்றெண்ணுகையில்
மனம் வெட்கி, தலை குனியும், பாவப்பட்ட இந்தியன் !!
அவன் பிறந்த இந்த பொன்னாளில்
என் மென்பொருள் நிறுவனத்தில்
விடுப்பு துறந்து
வெள்ளையனை வரவேற்று
கரவொலி எழுப்பி
மாலையிட்டு (மனதில் மண்டியிட்டு)
அவன் புகழ் பாடி
அவன் நாட்டுக்கு உழைக்கும்
பாவியாகி போனேனோ
காந்தி பிறந்த இந்நாட்டில் நான் பிறந்தேன்
என்றெண்ணுகையில்
மனம் வெட்கி, தலை குனியும், பாவப்பட்ட இந்தியன் !!
No comments:
Post a Comment