நான் மறைந்தாலும் உன்னை மறவேனோ
============================================
தனிமை வெறுத்தால்
துணையாய் நின்றேன் !!
கட்டி அழுதாள்
காதல் மலர்ந்தேன் !!
சிமிட்டிய கண்களில்
சிலிர்த்து போனேன் !!
சிரித்து பேசினால்
சிதைந்து போனேன் !!
போதும் போதும் தொலைந்துவிடு என்றால்
மீதம் என்ன மாய்ந்தே போவேனோ !!
உடலை மண் தின்னுமடி
ஆயினும் உயிர் உன்னை நாடுமடி
நான் மறைந்தாலும், உன்னை மறவேனடி, கண்மணியே !!
============================================
தனிமை வெறுத்தால்
துணையாய் நின்றேன் !!
கட்டி அழுதாள்
காதல் மலர்ந்தேன் !!
சிமிட்டிய கண்களில்
சிலிர்த்து போனேன் !!
சிரித்து பேசினால்
சிதைந்து போனேன் !!
போதும் போதும் தொலைந்துவிடு என்றால்
மீதம் என்ன மாய்ந்தே போவேனோ !!
உடலை மண் தின்னுமடி
ஆயினும் உயிர் உன்னை நாடுமடி
நான் மறைந்தாலும், உன்னை மறவேனடி, கண்மணியே !!
No comments:
Post a Comment