Monday, April 10, 2017

கண்ணீர்

கண்ணீர்
==========

அன்று நீ அழ, எதற்கோ !
கண்ணீர் துடைக்க நானிருந்தேன் ..

இன்று நான் அழ, உன்னால் !
கண்ணீர் துடைக்க யாருண்டோ !!

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...