Tuesday, July 4, 2017

அவள் என்னை கடந்து செல்கயில்

அவள் என்னை கடந்து செல்கயில்
====================================

இருண்ட வானம் விடிகிறது !
விடிந்த வானம் மறைகிறது !

வாரிய தலை கலைகிறது !
முறுக்கிய மீசை வளைகிறது !
கட்டிய வேட்டி அவிழ்கிறது !
வாயில் சுருட்டு அணைகிறது !

நாட்கள் பல, நான் காத்து கிடக்க !
என் நிழல், என்னை மறந்து உன்னோடு செல்வதேனோ !!

அன்பே நீ என்னை கடந்து செல்கையில் !!

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...