அவள் என்னை கடந்து செல்கயில்
====================================
இருண்ட வானம் விடிகிறது !
விடிந்த வானம் மறைகிறது !
வாரிய தலை கலைகிறது !
முறுக்கிய மீசை வளைகிறது !
கட்டிய வேட்டி அவிழ்கிறது !
வாயில் சுருட்டு அணைகிறது !
நாட்கள் பல, நான் காத்து கிடக்க !
என் நிழல், என்னை மறந்து உன்னோடு செல்வதேனோ !!
அன்பே நீ என்னை கடந்து செல்கையில் !!
====================================
இருண்ட வானம் விடிகிறது !
விடிந்த வானம் மறைகிறது !
வாரிய தலை கலைகிறது !
முறுக்கிய மீசை வளைகிறது !
கட்டிய வேட்டி அவிழ்கிறது !
வாயில் சுருட்டு அணைகிறது !
நாட்கள் பல, நான் காத்து கிடக்க !
என் நிழல், என்னை மறந்து உன்னோடு செல்வதேனோ !!
அன்பே நீ என்னை கடந்து செல்கையில் !!
No comments:
Post a Comment