எம் தேன் கூட்டினுள் பிளவொன்று வருமெனில்
அது பகைமையினால் ஒருபோதும் அல்ல
தேனின் அதீத சுவையின் திகட்டலால் !!
இக்கவிதையினை யாம் படைத்ததனால்
எம் நட்பு முறிவுண்டு முடிந்தென்று நினைத்தீரோ !!
இக்கவி எம் நட்பின் முற்றுப்புள்ளி அல்ல
யாமிட்ட பிள்ளையார் சுழி !!
ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...
No comments:
Post a Comment