Wednesday, October 12, 2016

கவிதையாய் நீ

கவிதையாய் நீ
================

உன் புன்னகை முகம்
மலர்ந்த தாமரையை மிஞ்சும்!
உன் கூந்தலின் நீளம் 
குறைந்தது என் உயரம் கொஞ்சம்!
உன் குலைந்த பாவனையில்
நிந்தன் இதயம் புகுந்தேன் தஞ்சம்!
உன் குரலில் ஒலிக்கும் சொற்கள்
அழகிய ஆங்கிலம் கொஞ்சும்!
உன் தேன் சுரக்கும் இதழ்கள்
என்னிடம் முத்தம் கெஞ்சும்!
உன் கரம் பற்றிட
துடிக்கிரதடி என் நெஞ்சம்!



- அர. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...