காதல்பிரிவு
=============
பசி இல்லை
உண்டேன் !
காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !
கவிஞன் இல்லை
கவி எழுதினேன் !
உயிர் இல்லை
வாழ்ந்தேன் !
உன்னை பிரிந்த
இத்துனை நாட்கள் ....
Thursday, October 13, 2016
Subscribe to:
Post Comments (Atom)
விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா
ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...

-
இரு வரி கவிதைகள் ====================== உறக்கம் ========== நிலவின் காந்தலில் உருகியதோர் இரவு சிந்திய பனித்துளியே நீ கண்ணுறங்கு !! ...
-
சிரிக்காதே பெண்ணே குழந்தை முன் கூட குழந்தைக்கும் காதல் பிறக்கும் உன் சிரிப்பை கண்டால் பிஞ்சு குழந்தையின் மனத்தில் நஞ்சை ஊட்டா...
-
கவிதைக்கே கவிதையா உன்னை பார்த்த பின்புதான் கவிதைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு !! என் கவிதையில் உன் காதல் சுகம் கண்டேன் ஆதலால் என் கவி...
No comments:
Post a Comment