Thursday, October 13, 2016

காதல்பிரிவு

காதல்பிரிவு
=============

பசி இல்லை
உண்டேன் !

காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !

கவிஞன் இல்லை
கவி எழுதினேன் !

உயிர் இல்லை
வாழ்ந்தேன் !

உன்னை பிரிந்த
இத்துனை நாட்கள் ....

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...