கவிதைக்கே கவிதையா
உன்னை பார்த்த பின்புதான்
கவிதைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு !!
என் கவிதையில்
உன் காதல் சுகம் கண்டேன்
ஆதலால் என் கவிதையின் மீது காதல் கொண்டேன்
என் எழுத்துகள்
உனது கொஞ்சிய பேச்சிலும் !!
என் கருத்துகள்
உனது குலைந்த பாவனையிலும் !!
என் கற்பனை வளம்
உனது முகத்தின் வெட்கத்திலும் !!
என் சொல்நடை
உனது எடையின் வளைவிலும் !!
சிக்கி தவிப்பதேனடி
Subscribe to:
Post Comments (Atom)
விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா
ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...

-
இரு வரி கவிதைகள் ====================== உறக்கம் ========== நிலவின் காந்தலில் உருகியதோர் இரவு சிந்திய பனித்துளியே நீ கண்ணுறங்கு !! ...
-
சிரிக்காதே பெண்ணே குழந்தை முன் கூட குழந்தைக்கும் காதல் பிறக்கும் உன் சிரிப்பை கண்டால் பிஞ்சு குழந்தையின் மனத்தில் நஞ்சை ஊட்டா...
-
கவிதைக்கே கவிதையா உன்னை பார்த்த பின்புதான் கவிதைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு !! என் கவிதையில் உன் காதல் சுகம் கண்டேன் ஆதலால் என் கவி...
No comments:
Post a Comment