Wednesday, October 12, 2016

உன்னிடமா பிறந்தது என் கவிதை

கவிதைக்கே கவிதையா
உன்னை பார்த்த பின்புதான்
கவிதைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு !!

என் கவிதையில்
உன் காதல் சுகம் கண்டேன்
ஆதலால் என் கவிதையின் மீது காதல் கொண்டேன்

என் எழுத்துகள்
உனது கொஞ்சிய பேச்சிலும் !!
என் கருத்துகள்
உனது குலைந்த பாவனையிலும் !!
என் கற்பனை வளம்
உனது முகத்தின் வெட்கத்திலும் !!
என் சொல்நடை
உனது எடையின் வளைவிலும் !!
சிக்கி தவிப்பதேனடி 

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...