Thursday, October 13, 2016

கவிதையாக வாழ்வேனோ

கவிதையாக வாழ்வேனோ
=============================

நான் கவிதை எழுதி ஆகின சில வருடங்கள்
எந்தன் காதலின் வெளிபாடன்றோ கவிதை

ஏன் எழுத வேண்டும் கவிதை
நான் கவிதையாகவே வாழ்கயில்

கவியும் புலப்பட்டது
காதலும் புலப்பட்டது
திருநீர் இட்டு
என் நெற்றியின் ஓரம் அவள் சுழற்றி அடித்த தென்றலில் !!

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...