Thursday, October 13, 2016

என்னம்மா இப்படி பண்றீங்களே மா

என்னம்மா இப்படி பண்றீங்களே மா
======================================

பெண்களிடம் இருப்பதோ இயற்கையான ஒய்யார நடை
நடை மெட்டுக்கு அசைந்தாடிடும் அவள் இடை
இடை ஆட்டத்திற்கு தாளம் கொட்டிடும் அவளின் சடை
இந்த கலைக்கு ஏன் போட வேண்டும் தடை
அதை காண தவம் கிடக்கும் ஆண்கள் படை
இன்று வரை அது ஒரு புரியாத விடை

இருந்தும் கலாச்சார மிகுதியில்
வலக்கால் இடக்காலின் இடதிலும்
இடக்கால் வலக்காலின் வலதிலும்
தடுமாறிடும் பூனை நடையென்ன

காண்பதிற்கு சற்று அழகூட்டினாலும்
உடலை வருத்திய ஒய்யாரம் அவசியமோ !

என்னம்மா இப்படி பண்றீங்களே மா

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...